கிளிநொச்சியில் ஜனாதிபதியால் 37 மில்லியன் ருபாய் செலவிலான பொதுச் சந்தை திறந்து வைப்பு!

கிளிநொச்சியில் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பொதுச் சந்தை இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 37 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் 110 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 மில்லியன் … Continue reading கிளிநொச்சியில் ஜனாதிபதியால் 37 மில்லியன் ருபாய் செலவிலான பொதுச் சந்தை திறந்து வைப்பு!